சபரிமலையில் செயற்கையான நெரிசலை உருவாக்க சிலர் முயற்சிப்பதாகவும், அவர்கள் இதற்காக முகாமிட்டுள்ளதாகவும் முன்னாள் மேல்சாந்தி சந்தேகம் தெரிவித்துள்ளார். தரிசனம் முடிந்ததும் அனைவரையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சபரிமலையில் செயற்கையான நெரிசலை உருவாக்க சிலர் முயற்சிப்பதாகவும், அவர்கள் இதற்காக முகாமிட்டுள்ளதாகவும் முன்னாள் மேல்சாந்தி சந்தேகம் தெரிவித்துள்ளார். தரிசனம் முடிந்ததும் அனைவரையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.